Monday, May 9, 2011

தாய் இரண்டு எனக்கு

‎அன்பு மகனே,
உனது தாத்தா நம்மை விட்டு போன நாள் 25-12-1981
25-12-2010 ........29 வருட்ங்கள் ஓடி விட்டன....
இன்று என் தந்தை நினைவுதினம்.
என் அப்பாவுக்காகவே படித்தேன்.
அதனால் தான் இன்றும் வாழ்கிறேன்.
அன்புச்சுரங்கமல்லவா......ஊர்மக்களுக்கு அணில் போல் உதவி செய்த பெரியவரல்லவா.....
அன்றும், இன்றும்....என்றும் எனக்குப் பெருமை அந்தப்
பெரியவரின் மகன் என்ற ஒன்று மட்டுமே.
உனக்கு ஒன்று தெரியுமா?.....
எனக்கு தாய் இருவர்.....!
என் தந்தையும் எனக்குத் தாயே.

No comments:

Post a Comment