Wednesday, December 21, 2011

இரு தலைமுறையினரின் சதாபிஷேகவிழா

 
Posted by Picasa


 
Posted by Picasa


கடுக்கரையில் 1960 ஜனுவரி மாதம் 25-ஆம் தேதி (1135-ஆம் ஆண்டு தை மாதம் 12-ஆம் தேதி) திங்கள் கிழமை எங்க வீட்டில் அதாவது ஈஸ்வரிபவனத்தில் எங்க தாத்தா மெய்க்கும்பெருமாள் பிள்ளைக்கும் ஈஸ்வரவடிவுக்கும் சதாபிஷேக விழா நடந்தது. வீட்டுக் களத்தில் பெரிய பந்தலில் சாப்பாடு விருந்தும் நடந்தது.

மெய்க்கும்பெருமாள் பிள்ளையின் மகள் மீனாட்சி பெருமாள்பிள்ளையின் மகனான பேரனின் பெயர் மெய்க்கும்பெருமாள் பிள்ளை. அவரது மூத்த மகன் ஆறுமுகப்பெருமாள் -பகவதி அம்மாள் மகளான பேத்தியின் பெயர் ஈஸ்வரவடிவு. இவர்களது சதாபிஷேகம் 2011-11-30 புதன்கிழமை பெருமாள் கோவில் திருமணமண்டபத்தில் நடந்தது.

 
Posted by Picasa

No comments:

Post a Comment