ஜூலை மாதம் ஒன்றாம் தேதி சென்னையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக போய் கலந்து அதன்பின் அங்கிருந்து வர மார்ச்சுமாதமே
train டிக்கெட் reserve செய்து விட்டோம்.
ஜூன் மாதம் 30-ஆம் தேதி மாலை புறப்பட்டு சென்னை சென்றோம் .....
எத்தனையோ தடவை சென்னைக்குப் போயிருந்தாலும் ,எனக்கு இந்தத் தடவை போகும்போது உணர்வுகள் வித்தியாசமாக இருந்தது.எப்பம் போனாலும் நான் தங்குவது பள்ளித்தோழன் வீட்டில் தான்.அவனது மகன்கள் என்னிடம் அன்பாய் இருந்ததால் எனக்கு அங்கு போய் தங்கி நண்பனிடம் பழைய கதை பேசி
மகிழ்ந்தது பிடித்திருந்தது.
அதன்பிறகு காலங்கள் எம் மனநிலையை மாற்றின.
நான் என்மனைவியுடன் சென்னை செல்லும் போதெல்லாம் ,அன்பாக அழைத்த என் வாழ்வில் அதிகம் நேசித்த ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒருவரின் அன்பினை மதிப்பதற்காவே அங்கு உரிமையுடன் தங்குவது வழக்கமாயும் பழக்கமாகவும் இருந்தது.
யார் கண்பட்டதோ தெரியவில்லை...... எழுதுவதும் நல்லதில்லை .......
அன்பும் நிலையானது இல்லை என்பதனை உணர்ந்தேன் ..... அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் .....பொய்யானது கண்டு கலங்கிப் போனேன்.
'தொப்புள் கோடி உறவெல்லாம் ......'கூடப்பொய்க்கும் காலமிது
தவழ்கின்ற காலத்தில்இருந்தே ,தடுமாறி வீழ்ந்து விடாமல் இருக்க , மூத்தோன் சுமையை தாங்கிய என் மனம் கனத்த நெஞ்சுடன் அடிக்கடிக் கலங்கிப் போகிறது.
அப்படி கலங்கக்கூடாது......
ஏறிய பின் ஒருவன் ஏணியை எட்டி உதைக்காமல் இருந்தால் ,அது அந்த ஏணி செய்த பாக்கியம்..
ஓடுபவன் ஒருநாளும் ஓட்டப்பந்தயத்தின் போது திரும்பிப் பார்க்கவே கூடாது..
நேற்று என்ன நடந்தது ........ கவலைப் படாதே ......கழிந்த காலம் ....போயிற்று . மீண்டும் வராது......கலங்காதே...
இப்படியெல்லாம் யார் யாரோ சொன்னதெல்லாம் நினைவுக்கு வரும்.....
நானும் ஒரு அசாதாரணமான மனிதன் அல்லவே...... என் மனமும் மாறிப் போயிற்று......
நான் சென்னையில் வெளியே தங்கிட முடிவெடுத்து என் பள்ளித் தோழரிடம் ,
lodge -ல் room புக் பண்ணச்சொன்னேன் .
ஆனால் என் மனைவி அதனை விரும்பவில்லை....... சூழ்நிலையும் அவள் சொன்னதே சரி என உணர்த்தியது .....
ஒரு கதவு அடைக்கப்பட்டால் ,இன்னொரு கதவு திறக்குமே. நான் சொல்வது மனக்கதவு ........
எங்கே தங்குவது திணறித்தான் போனேன். வீடுள்ளவனுக்கு ஒரு வீடு.
வீடு இல்லாதவனுக்கு எல்லாவீ டும் வீடே.
அதிகமான சாப்பாடு. நிம்மதியான தூக்கம் தந்த அருமையான அறை ......
எல்லோரும் அன்பானவர்களே.
train டிக்கெட் reserve செய்து விட்டோம்.
ஜூன் மாதம் 30-ஆம் தேதி மாலை புறப்பட்டு சென்னை சென்றோம் .....
எத்தனையோ தடவை சென்னைக்குப் போயிருந்தாலும் ,எனக்கு இந்தத் தடவை போகும்போது உணர்வுகள் வித்தியாசமாக இருந்தது.எப்பம் போனாலும் நான் தங்குவது பள்ளித்தோழன் வீட்டில் தான்.அவனது மகன்கள் என்னிடம் அன்பாய் இருந்ததால் எனக்கு அங்கு போய் தங்கி நண்பனிடம் பழைய கதை பேசி
மகிழ்ந்தது பிடித்திருந்தது.
அதன்பிறகு காலங்கள் எம் மனநிலையை மாற்றின.
நான் என்மனைவியுடன் சென்னை செல்லும் போதெல்லாம் ,அன்பாக அழைத்த என் வாழ்வில் அதிகம் நேசித்த ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒருவரின் அன்பினை மதிப்பதற்காவே அங்கு உரிமையுடன் தங்குவது வழக்கமாயும் பழக்கமாகவும் இருந்தது.
யார் கண்பட்டதோ தெரியவில்லை...... எழுதுவதும் நல்லதில்லை .......
அன்பும் நிலையானது இல்லை என்பதனை உணர்ந்தேன் ..... அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் .....பொய்யானது கண்டு கலங்கிப் போனேன்.
'தொப்புள் கோடி உறவெல்லாம் ......'கூடப்பொய்க்கும் காலமிது
தவழ்கின்ற காலத்தில்இருந்தே ,தடுமாறி வீழ்ந்து விடாமல் இருக்க , மூத்தோன் சுமையை தாங்கிய என் மனம் கனத்த நெஞ்சுடன் அடிக்கடிக் கலங்கிப் போகிறது.
அப்படி கலங்கக்கூடாது......
ஏறிய பின் ஒருவன் ஏணியை எட்டி உதைக்காமல் இருந்தால் ,அது அந்த ஏணி செய்த பாக்கியம்..
ஓடுபவன் ஒருநாளும் ஓட்டப்பந்தயத்தின் போது திரும்பிப் பார்க்கவே கூடாது..
நேற்று என்ன நடந்தது ........ கவலைப் படாதே ......கழிந்த காலம் ....போயிற்று . மீண்டும் வராது......கலங்காதே...
இப்படியெல்லாம் யார் யாரோ சொன்னதெல்லாம் நினைவுக்கு வரும்.....
நானும் ஒரு அசாதாரணமான மனிதன் அல்லவே...... என் மனமும் மாறிப் போயிற்று......
நான் சென்னையில் வெளியே தங்கிட முடிவெடுத்து என் பள்ளித் தோழரிடம் ,
lodge -ல் room புக் பண்ணச்சொன்னேன் .
ஆனால் என் மனைவி அதனை விரும்பவில்லை....... சூழ்நிலையும் அவள் சொன்னதே சரி என உணர்த்தியது .....
ஒரு கதவு அடைக்கப்பட்டால் ,இன்னொரு கதவு திறக்குமே. நான் சொல்வது மனக்கதவு ........
எங்கே தங்குவது திணறித்தான் போனேன். வீடுள்ளவனுக்கு ஒரு வீடு.
வீடு இல்லாதவனுக்கு எல்லாவீ டும் வீடே.
அதிகமான சாப்பாடு. நிம்மதியான தூக்கம் தந்த அருமையான அறை ......
எல்லோரும் அன்பானவர்களே.
No comments:
Post a Comment